Pages

Wednesday, July 15, 2009

அம்மா


நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:

காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,

மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்

தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த ஆளில்லாத போதும்,

நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை.......



Friday, July 3, 2009

மெழுகுபத்தி


எல்லோரும்
மெழுகுபத்தியாக
இருந்தால்
யாரும்
மெழுகுபத்தியாக
உருகவேண்டியது
இல்லை!