Pages

Thursday, December 24, 2009

ஹேமாவின்



பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா

ஏதாயினும் வீர்கொள் நி வாழப்பிறந்தவள் அல்ல
நம் மன்னை ஆளப்பிறந்தவள்

உன் கையின் இருக்கம் மனதிடத்தை
பரைசாற்றுகிற்து குணிந்து நிற்ப்பது
கோழைத்தனம் மற்றும் அல்ல பெண்
அடிமைத்தனமும் கூட

நிமிர்ந்து நில் தெளிவாயிரு நாளைய உலகம் உன் கையில்

(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க)

Friday, December 18, 2009

ஆபத்தான விளையாட்டு

;


தயவு செய்து யாரும் இதுபோல் விளையாடாதிர்கள்

Thursday, December 10, 2009

பூனை நடை என்றால் என்னங்க





ராஜா : கேட் வாக்னு சொன்னா பூனை நடதானே

வால் : ம்

ராஜா : பூனை நடைய்னு சொல்லி கூட்டியாந்த இங்க எல்லாம் புள்ளைங்களா
நடக்றாளுங்க

வால் : இதுக்கும் அந்தப்பெயர்தான்

ராஜா : எதுக்கு கருப்பியும் வெள்ளச்சியும் அரைகுரை உடயில அலைறாளுங்க

வால் : இதல்லாம் விக்கிறதுக்குதான் . இங்கெல்லாம்

தொனதொனன்னு பேசக்குடாது கால்மேலகால்ப்போட்டு எழுதுரமோ

இல்லையோ கையில ஒரு பேனாவும் நோட்புக்கும் வச்சிக்கிட்டு சும்மா

உட்காந்திருக்கனும் புடிச்சிருந்தா ஆர்டர் பன்னலாம்

ராஜா : அடப்பாவிகளா, எவ்வளவு?

வால் : எல்லாம் டாலர் தான் ஆயிரம் ஆயிரத்திஐநூறுன்னு பல விலையில்

இருக்கு

ராஜா : எவ்வளவு நேரத்திற்க்கு

வால் : இங்க என்னா வாடகைக்காவிட்றாங்க வாங்கிட்டா நமக்கே சொந்தம்

ராஜா : கருப்பு எவ்வளவு சிகப்பு எவ்வள்ளவு

வால் : மதிப்பு கலருக்கு இல்லை தோற்றத்திற்கு தான்

ராஜா : வாங்கினதுக்கப்ரம் பாரமரிப்பது ரொம்பசிரமமா இருக்குமே

வால் : எப்போதும் போடக்குடாது எதாவது பார்ட்டி ஃபங்சன்னுதான்

போடனும்

ராஜா : இருந்தாலும் இவளுவளுக்கு தீனிப்போட்டு கட்டுபடியாகாதுப்பா

வால் : யார சொல்ற

ராஜா : இங்குநடக்கிறவளுங்கதான்

வால் : நீ ஏன் சாப்பாடுப்போடுற

ராஜா : பின்ன கூட்டிட்டு போய் பட்னியா போடமுடியும்

வால் : இவ்லோ நேரம் எதப்பத்தி பேசிட்டு இருக்க

ராஜா : பாபாக்கலப்பத்திதான்

வால் : அடிங்க.....

Thursday, December 3, 2009

பூக்கள்


பூக்களின் தோட்டத்தினுல் புகுர்ந்துவிட்டேன் எதேச்சையாக
சில பூக்கள் சேர்ந்து மிரட்டும் தோனியில் என்னிடம் கேட்டது

யார் நி ஏன் இங்கு வந்தாய்?

மானிடன், வாழ்க்கயை தெரிந்து கொள்வதர்க்காக அலைந்து திரிந்த நான் வழி தவறி வந்துவிட்டேன் மன்னியுங்கள்

அப்போ சரியான இடத்திற்குதான் வந்துள்ளாய் வாழ்க்கயை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் இரண்டு இடம் தான்
ஒன்று மலர்களின் தோட்டம் மற்றொண்டு மனிதனின் மயானம்
என்று கூறிய ரோஜா

என்னை தொடாத காதலர்கலும் என்னைப்பற்றி எழுதாத கவிஞனும் இப்புவியில் இல்லை அழகு என்னும் பொருளுக்கு அர்த்தம் போதிப்பவள் நான் அழகு ஆபத்து என்று என்னை வெறுக்கவும் முடியாது எனக்கே எனக்கென்று சில மருத்துவ குணங்களும் உண்டு

உனக்கு எதாவது வருத்தமுண்டா?

ஏன் இல்லாமல் பொய்யான காதலன் மெய்யான என்னை முகர்ந்து கவிதய்யென்று தான் கிருக்கியதை உளறி அப்பாவிப்பெண்னை கவர நினைக்கும்போதும்

மெய்யானவனை பொய்யானவன் என என்னி அரக்கிகள் என்னை கசக்கியெரியும்போதும்.

அடுத்து மல்லிகை, நான் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உகந்தவள் நான் எதர்க்கெல்லாம் பயன் படுகிறேன் என்று பட்டியல் இட்டால் இந்தப்பதிவு பத்தாது சிலதை மட்டும் சொல்கிறேன் கேள் திருமணத்தில் மணமகளை அழகு படுத்துவதும் நான்தான். முதலிரவில் மஞ்ஞத்தின் மீது என்னை பரப்பி என் மிதே சாந்திமுகூர்த்தம் மலராய் பிறந்த எங்கள் அனைவருக்கும் சில பல மருத்துவ குணம் உண்டு

அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் அதென்ன எல்லோரும் ஒன்று சொன்னாற்போல் காடு,மலை,மழை,பூமி,தோட்டம்,நிலவு,வின்மீன்,மலர்கள் என்று அனைத்து இயற்கையையும் பெண் பால் இட்டே அழைகிறீர்கள் ஆண்களுக்கு என்று ஒதுக்கியது என்ன புயல்,சுனாமி,அக்னிவெயில்,எருக்கபூ ஏன் இந்தபாகுபாடு இதை தான் பெண் ஆதிக்கம் என்பதா?

(அவசரப்பட்டு கேட்டதால் மற்றபூக்களின் சுயபுரானம் கேட்கமுடியாமல் போய்விட்டது தோட்ட(தூக்க)த்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்)

Wednesday, December 2, 2009

தொ(ல்)லைபேசி


ஹலோ

ம் சொல்லு ஏன் மிஸ் கால் கொடுத்த

ஒன்னு இல்லடமச்சான் சும்மாதான்

நீ சும்மாதாண்டா கொடுத்த எனக்குல காசு போகுது

கோச்சிகாதடா மச்சான் நா recharge பன்னல

அதுக்கு

ஒரு ஐம்பது ருபா கார்ட் வாங்கி நம்பர் சொன்னினா
இன்னைகு அவளுக்கு காலேஜ் லீவு

ஹலோ ஹலோ ஹலோ
மாப்ள இங்க சிக்னல் சிக்கலா இருக்கு அப்பறம் கால் பன்றேன்

(கொடுத்தது மிஸ்டு கால் அதுவும் இவரு கடலை போட
கார்ட் வேனுமா? மாச கடைசியில)

Tuesday, November 10, 2009

மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக

மொழி என்பது உயிர் அல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.

எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.

ஆதிமனிதனிடம் கேட்டால் மொழி ஒரு காட்டுமிராண்டிதனம் என்றுகூட சொல்லிறுக்ககூடும்


எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை

மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை

உன் மொழி உனக்கு சிறந்தது என்பது உனக்கு சுலபம் என்பதால்


மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக


Friday, October 23, 2009

அயல் நாட்டு அகதிகள்


நன்றி மன்னை அலி

Friday, October 16, 2009

அனானிகளுக்கு

என் வலைஉலக அனானி நண்பர்களே தயவு செய்து உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் சொந்த முகவரியில் வந்து கருத்தை தெரிவியுங்கள் இந்த வலையுலகில் கருத்துக்கள் இடையே தான் வாதமும் விவாதமும் தவிர தனிப்பட்ட மனிதனுக்கிடையில் அல்ல!

(ராஜவம்சம்;நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனால் மூடநம்பிக்கை இள்ளாதவன்

வால் பையன்;என்னை பொருத்தவரை கடவுள் நம்பிக்கையே ஒரு மூடநம்பிக்கை தான்)

இப்படி அவர்ரவர் கருதுக்களை பரிமாரிக்கொள்வது தவறில்லை

நான் பல பதிவுகளில் பார்த்திருகிறேன் விவாதம் என்ற பெயரில் தகாத வார்த்தைகளை சிலர் பயன் படுத்துவது தேவையில்லாமல் பெற்றோரை இழுப்பது ஏன்.
இப்படி நாகரிகம் இல்லாமல் எப்படி சிலரால் எழுதமுடிகிறது என்று தெரியவில்லை. முகவரியில் வரும் நண்பர்களும் தங்களுடைய கருத்தை தெளிவாகவும் அதே நேரம் அழகாகவும் தெரிவியுங்கள் இங்கே கருத்து தான் முக்கியமே தவிர தனி நபர் விமர்சனத்திர்கு அல்ல!அவர்கள் மனம் புன்படுவதர்கு அல்ல!
இந்த வலையுலகம் என்பது ஒரு சிறந்த கருத்து பரிமாற்றம் செய்யகூடிய உலகம் இதை நாம் அனைவரும் சரியான முறையில் பயன் படுதுவோமாக

எப்படி பரவியது (விளக்கம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்)

வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.

லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

(இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற தப்பான கருத்து பரவியுள்ளது ஜெர்மனியிலும் சீனாவிலும் மற்றும் ரஷ்யாவிலும் எப்படி பரவியது)

ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.

நன்றி டி.என்.டி.ஜெ

Friday, August 7, 2009



பா.ராஜாராம் அவர்களின் வேண்டுகோளூக்கிணங்க
http://karuvelanizhal.blogspot.com/

நேற்று நடந்தது போல் உள்ளது


ன்றாக படித்தால் நல்ல எதிர்காலம்

என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
ன் எதிர்காலம் உன் கையில்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்

ப்படி தன் சுயநலம் இல்லாமல்
மாணவர்களின் பொது நலதிற்காக

பாடுபட்ட ஆசிரியர்கள்


நேற்று நடந்தது போல் உள்ளது


மூக்கொழுகி தலையில் எண்ணை ஒழுகி
வீட்டு பாடத்தை தவிர வேறு கவலை இன்றி


நேற்று நடந்தது போல் உள்ளது


குச்சிஐஸ் விற்கும் தாத்தா

வெள்ளரிபிஞ்சில் உப்பும் மிளகாய்த்தூளும்

தடவி விற்கும் பாட்டி


நேற்று நடந்தது போல் உள்ளது


போனால் மூவரும் பள்ளி அறை இல்லை

என்றால் மூவருக்கும் வயிற்றுவலி

நல்ல நண்பர்கள்


நேற்று நடந்தது போல் உள்ளது


Wednesday, July 15, 2009

அம்மா


நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:

காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,

மழையில் நனைந்து தலைதுவட்டும் போதும்

தோல்விகளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்த ஆளில்லாத போதும்,

நினைவுகளில் நிழலாடுகிறது அம்மாவின் அன்புக்கை.......



Friday, July 3, 2009

மெழுகுபத்தி


எல்லோரும்
மெழுகுபத்தியாக
இருந்தால்
யாரும்
மெழுகுபத்தியாக
உருகவேண்டியது
இல்லை!

Friday, May 22, 2009

போதை

ஒரு குவாட்டர் ஒரு கலர் சில சிகரட் சில வறுவல் போதும் சில மணி துளிகள் சந்தோசம் மூளை தனது இயல்பு வேலையில் பின் அடைவு உடல் சோர்வு நாளடைவில் கிட்னி சட்னி எல்லாம் அவுட் அதை விட செலவு இல்லாமல் உடலுக்கு ஆரோகியம் தரகூடிய போதை நிரையா இருக்கு வயதான அம்மாவின் காலை மெதுவாக பிடித்துவிட்டு மருந்து சாப்டிகள என்று கேட்டால் கிடைக்கும் போதை சேற்றிலும் சகதிஈளும் விளையாடி வரும் குழந்தைகளை கால் கை கழுவிவிட்டால் கிடைப்பதும் போதை மனைவியுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுவதால் சீண்டுவதால் ( உடல் சங்கமிக்கும் போது தாகம் தீர்தவுடன் போதை இரங்கிவிடும் உல்லம் சங்கமிக்கும் போது தான் போதை நெடு நேரம் நீடிக்கும் ) இப்படி செலவு இல்லாமல் ஆரோக்யமான போதை எவ்வளவோ இருக்க பணத்தையும் கொடுத்து உடலையும் கெடுக்கும் போதை எதர்கு இதை தான் மனிதனுல் மிருகம் என்பதா?

Wednesday, May 20, 2009

இறப்பு

நிச்சயம் இந்த நிமிடம் நாளை அடுத்த மாதம் அல்லது சில வருடம் !நிச்சயம் இறப்பு என்பது மறுக்க முடியாத மாற்றமுடியாத உண்மை ! நாம் விரும்பியவர்கள் நம்மை விரும்பியவர்கள் எல்லோரும் ! ஓடி ஓடி தேடிய கோடி! பார்த்து பார்த்து கட்டிய வீடு ! ஆசை ஆசையாக வாங்கிய பொருள்கள் ! நிச்சயம் நம்மோடு வராது என்ற உண்மை நம் எல்லோருக்கும் தெரிந்தும் என்னங்க செய்கிறது பொய் பித்தலாட்டம் ஏமாற்றம் திருடு ஏன் !மனிதனுள் மிருகம் என்பது இதுதானோ

Wednesday, May 13, 2009

இலங்கை

இன்று உலக அலவில் பேச்சப்படும் ஒரு செய்தி இலங்கை தமிழர் பிரச்னை தான் இதை தமிழர்களின் அறிவின்மை என்பதா இல்லை அறிவே இல்லை என்பதா! l t t e அடி வாங்குகிறது என்ரவுடன் பொங்கி எலும் தமிலினம் இதே தமிலனால் இலங்கை அப்பாவி மக்கள் அடி பட்டார்கள் உதை பட்டார்கள் பலர் உயிரயும் விட்டார்கல் அப்போது யாரும் வாய் திறக்கவில்லை நான் நடப்பது சரி என்று சொல்லவில்லை ஏன் இந்த பாகுபாடு என்றுதான் கேட்கிறேன் . தமிழன் என்பதற்க்காகத்தான் நாங்கள் L.T.T.E க்கு ஆதரவு என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள். வலி ரத்தம் உயிர் இழப்பு என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான் நாம் அடித்தாலும் அடிவாகினாலும் வலி ஒன்றுதான் இதே பக்கத்து நாடான நேபால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் தான் குரல் என்று கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் .அதை விட்டுவிட்டு தமிழ் மட்டும் என்றால் காட்டுமிறான்டித்தனம் .நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

Thursday, May 7, 2009

மதம்

ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று கீதை சொல்கிறது அனால் ஹிந்து சகோதரர்கள் கிடைக்கும் கல் மண் மாடுசாணம் எல்லாத்தயும் கடவுள் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள் பத்து பேர் சேர்த்துவிட்டால் பைபுளில் எதை வேண்டலும் சேர்க்கலாம் எதை வேண்டலும் அளிக்கலாம் என்றாகிவிட்டது முஸ்லீம். நான் தான் கடவுள் என்னை மட்டும் தான் வணங்கவேண்டும் என்று இறைவன் சொல்லியும் இறந்தவர்களின் உடலை தர்கா என்ற பெயரில் வைத்து வணங்குகிறார்கள் .இவர்கள் எல்லாம் எப்போது திருத்துவது .தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் திருத்தலாம் பக்தி என்று நம்பி தவறாக நடப்பவர்களை ? நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

Tuesday, May 5, 2009

கோமாளி

இந்திய அரசியலில் எல்லோரும் கோமளீ தான் திமுக ஆதிமுக பமக பஜக இவர்கலின் கூத்து இருக்கே சும்மா சொல்லகுடாது அதிலும் ராமதாஸ் டாப்தான் போங்க ஆதிமுக திமுகன்னு மாறி மாறி சாய்கிறார் அப்படி இறுந்தும் அம்மா ஐயா இருவரும் ராமதாசுக்கு ஆர்த்தி எடுக்க தயாராத்தான் இருகிறார்கள் ஏன் எல்லோருக்கும் நன்ராக தெரியும் இவர் கூடு விட்டு கூடு பாயும் ஜன்மம் என்று அடுத்து சு ம சாமி அந்த கட்சியில் தலைவர் துனைதலைவர் கடைசி தொண்டன் வரை அவர் ஒருவர்தான் அப்படி இறுந்தும் முழு இந்தியாவையும் ஆலபோவது அவர்தான் என்பதுபோல் வாய் சவடால்வேறு அடுத்து பி ஜே தமிழகதில் 15 இடத்தில் திமுகக்கு ஆதரவு அனால் கைகு இல்லை அதே நேரம் புதுவைல் கையுக்கு ஆதரவு அதற்கு அவர் கூறும் காரணம் ற்றுகொள்ளகுடியதே ! அடுத்து த மு மு க அரசியல் என்றால் என்னவென்று இன்னும் படிக்கவே இல்லை அதற்குள் (அதன் தலைவர் ஜவகிருள்ள அடுத்த சு ம சாமி ). நமக்கு எதுக்கு ஊர்வம்பு ! ! !

Monday, May 4, 2009

அறிமுகம்

புதிய முகம் இங்கு எதைப்பத்தி வேண்டாலும் பேசலாம் அரசியல் ஆன்மிகம் விளையாடு இறக்கம் வசதி ஏல்மை புதியனை பழயனை இப்படி அப்பரோ என்ன ஆரபிபோமா !