Thursday, December 24, 2009
ஹேமாவின்
பெண்னே ஏன் இந்த கோலம்
கோவத்திலா அல்லது துக்கத்திலா
ஏதாயினும் வீர்கொள் நி வாழப்பிறந்தவள் அல்ல
நம் மன்னை ஆளப்பிறந்தவள்
உன் கையின் இருக்கம் மனதிடத்தை
பரைசாற்றுகிற்து குணிந்து நிற்ப்பது
கோழைத்தனம் மற்றும் அல்ல பெண்
அடிமைத்தனமும் கூட
நிமிர்ந்து நில் தெளிவாயிரு நாளைய உலகம் உன் கையில்
(ஏதோ ஹேமா சொன்னாங்களேன்னு கிறிக்கிப்பார்த்தேனுங்க)
Friday, December 18, 2009
Thursday, December 10, 2009
பூனை நடை என்றால் என்னங்க
ராஜா : கேட் வாக்னு சொன்னா பூனை நடதானே
வால் : ம்
ராஜா : பூனை நடைய்னு சொல்லி கூட்டியாந்த இங்க எல்லாம் புள்ளைங்களா
நடக்றாளுங்க
வால் : இதுக்கும் அந்தப்பெயர்தான்
ராஜா : எதுக்கு கருப்பியும் வெள்ளச்சியும் அரைகுரை உடயில அலைறாளுங்க
வால் : இதல்லாம் விக்கிறதுக்குதான் . இங்கெல்லாம்
தொனதொனன்னு பேசக்குடாது கால்மேலகால்ப்போட்டு எழுதுரமோ
இல்லையோ கையில ஒரு பேனாவும் நோட்புக்கும் வச்சிக்கிட்டு சும்மா
உட்காந்திருக்கனும் புடிச்சிருந்தா ஆர்டர் பன்னலாம்
ராஜா : அடப்பாவிகளா, எவ்வளவு?
வால் : எல்லாம் டாலர் தான் ஆயிரம் ஆயிரத்திஐநூறுன்னு பல விலையில்
இருக்கு
ராஜா : எவ்வளவு நேரத்திற்க்கு
வால் : இங்க என்னா வாடகைக்காவிட்றாங்க வாங்கிட்டா நமக்கே சொந்தம்
ராஜா : கருப்பு எவ்வளவு சிகப்பு எவ்வள்ளவு
வால் : மதிப்பு கலருக்கு இல்லை தோற்றத்திற்கு தான்
ராஜா : வாங்கினதுக்கப்ரம் பாரமரிப்பது ரொம்பசிரமமா இருக்குமே
வால் : எப்போதும் போடக்குடாது எதாவது பார்ட்டி ஃபங்சன்னுதான்
போடனும்
ராஜா : இருந்தாலும் இவளுவளுக்கு தீனிப்போட்டு கட்டுபடியாகாதுப்பா
வால் : யார சொல்ற
ராஜா : இங்குநடக்கிறவளுங்கதான்
வால் : நீ ஏன் சாப்பாடுப்போடுற
ராஜா : பின்ன கூட்டிட்டு போய் பட்னியா போடமுடியும்
வால் : இவ்லோ நேரம் எதப்பத்தி பேசிட்டு இருக்க
ராஜா : பாபாக்கலப்பத்திதான்
வால் : அடிங்க.....
Thursday, December 3, 2009
பூக்கள்
பூக்களின் தோட்டத்தினுல் புகுர்ந்துவிட்டேன் எதேச்சையாக
சில பூக்கள் சேர்ந்து மிரட்டும் தோனியில் என்னிடம் கேட்டது
யார் நி ஏன் இங்கு வந்தாய்?
மானிடன், வாழ்க்கயை தெரிந்து கொள்வதர்க்காக அலைந்து திரிந்த நான் வழி தவறி வந்துவிட்டேன் மன்னியுங்கள்
அப்போ சரியான இடத்திற்குதான் வந்துள்ளாய் வாழ்க்கயை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் இரண்டு இடம் தான்
ஒன்று மலர்களின் தோட்டம் மற்றொண்டு மனிதனின் மயானம்
என்று கூறிய ரோஜா
என்னை தொடாத காதலர்கலும் என்னைப்பற்றி எழுதாத கவிஞனும் இப்புவியில் இல்லை அழகு என்னும் பொருளுக்கு அர்த்தம் போதிப்பவள் நான் அழகு ஆபத்து என்று என்னை வெறுக்கவும் முடியாது எனக்கே எனக்கென்று சில மருத்துவ குணங்களும் உண்டு
உனக்கு எதாவது வருத்தமுண்டா?
ஏன் இல்லாமல் பொய்யான காதலன் மெய்யான என்னை முகர்ந்து கவிதய்யென்று தான் கிருக்கியதை உளறி அப்பாவிப்பெண்னை கவர நினைக்கும்போதும்
மெய்யானவனை பொய்யானவன் என என்னி அரக்கிகள் என்னை கசக்கியெரியும்போதும்.
அடுத்து மல்லிகை, நான் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உகந்தவள் நான் எதர்க்கெல்லாம் பயன் படுகிறேன் என்று பட்டியல் இட்டால் இந்தப்பதிவு பத்தாது சிலதை மட்டும் சொல்கிறேன் கேள் திருமணத்தில் மணமகளை அழகு படுத்துவதும் நான்தான். முதலிரவில் மஞ்ஞத்தின் மீது என்னை பரப்பி என் மிதே சாந்திமுகூர்த்தம் மலராய் பிறந்த எங்கள் அனைவருக்கும் சில பல மருத்துவ குணம் உண்டு
அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் அதென்ன எல்லோரும் ஒன்று சொன்னாற்போல் காடு,மலை,மழை,பூமி,தோட்டம்,நிலவு,வின்மீன்,மலர்கள் என்று அனைத்து இயற்கையையும் பெண் பால் இட்டே அழைகிறீர்கள் ஆண்களுக்கு என்று ஒதுக்கியது என்ன புயல்,சுனாமி,அக்னிவெயில்,எருக்கபூ ஏன் இந்தபாகுபாடு இதை தான் பெண் ஆதிக்கம் என்பதா?
(அவசரப்பட்டு கேட்டதால் மற்றபூக்களின் சுயபுரானம் கேட்கமுடியாமல் போய்விட்டது தோட்ட(தூக்க)த்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன்)
Wednesday, December 2, 2009
தொ(ல்)லைபேசி
ஹலோ
ம் சொல்லு ஏன் மிஸ் கால் கொடுத்த
ஒன்னு இல்லடமச்சான் சும்மாதான்
நீ சும்மாதாண்டா கொடுத்த எனக்குல காசு போகுது
கோச்சிகாதடா மச்சான் நா recharge பன்னல
அதுக்கு
ஒரு ஐம்பது ருபா கார்ட் வாங்கி நம்பர் சொன்னினா
இன்னைகு அவளுக்கு காலேஜ் லீவு
ஹலோ ஹலோ ஹலோ
மாப்ள இங்க சிக்னல் சிக்கலா இருக்கு அப்பறம் கால் பன்றேன்
(கொடுத்தது மிஸ்டு கால் அதுவும் இவரு கடலை போட
கார்ட் வேனுமா? மாச கடைசியில)
Tuesday, November 10, 2009
மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக
மொழி என்பது உயிர் அல்ல.
உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.
எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.
ஆதிமனிதனிடம் கேட்டால் மொழி ஒரு காட்டுமிராண்டிதனம் என்றுகூட சொல்லிறுக்ககூடும்
எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை
மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை
உன் மொழி உனக்கு சிறந்தது என்பது உனக்கு சுலபம் என்பதால்
மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக
Friday, October 23, 2009
Friday, October 16, 2009
அனானிகளுக்கு
எப்படி பரவியது (விளக்கம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்)
வாஷிங்க்டன்,அக் 13 உலகத்தில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு அந்த மக்கள் தொகை அதிகரித்துள்ளது.சமீபத்தில் மத அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.இந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம் முழுவதும் 232 நாடுகளில் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.157 கோடி முதல் 180கோடி வரை முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கை உள்ளது.
லெபனான் முஸ்லிம் நாடு இருப்பினும் இந்த நாட்டை விட ஜெர்மனியில் அதிக முஸ்லிம் மக்கள் உள்ளனர்.இதே போல சிரியா முஸ்லிம் நாடு ஆனால் இந்த நாட்டை விட சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.
(இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற தப்பான கருத்து பரவியுள்ளது ஜெர்மனியிலும் சீனாவிலும் மற்றும் ரஷ்யாவிலும் எப்படி பரவியது)
ஜோர்டான் மற்றும் லிபியாவை ட ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர்.ஆப்கானிஸ்தானிலும்,எத்தியோப்பியாவிலும் சம விகிதத்தில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.உலகம் முழுவதும் 220 கோடி கிருஸ்தவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாக முஸ்லிம் சமூகத்தினர் தான் அதிக அளவில் உள்ளனர்.அதாவது மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிம் என்ற அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அரபு நாட்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்ற நிலை தற்போது மாறி விட்டதாக பிரின்ஸ்டோன் பல்கலைக்கழக பேராசிரியர் அமானே ஜமால் தெரிவித்துள்ளார் இந்த செய்தி மலேசியாவில் இருந்து வெளியாகும் தமிழ் நேசன் என்ற தினசரி பத்திரிகையில் 13.10.09வெளியாகியுள்ளது.
Friday, August 7, 2009
நன்றாக படித்தால் நல்ல எதிர்காலம்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
உன் எதிர்காலம் உன் கையில்
என்றார் ஒருவர் கேட்கவில்லை மனம்
இப்படி தன் சுயநலம் இல்லாமல்
மாணவர்களின் பொது நலதிற்காக
பாடுபட்ட ஆசிரியர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது
மூக்கொழுகி தலையில் எண்ணை ஒழுகி
வீட்டு பாடத்தை தவிர வேறு கவலை இன்றி
நேற்று நடந்தது போல் உள்ளது
குச்சிஐஸ் விற்கும் தாத்தா
வெள்ளரிபிஞ்சில் உப்பும் மிளகாய்த்தூளும்
தடவி விற்கும் பாட்டி
நேற்று நடந்தது போல் உள்ளது
போனால் மூவரும் பள்ளி அறை இல்லை
என்றால் மூவருக்கும் வயிற்றுவலி
நல்ல நண்பர்கள்
நேற்று நடந்தது போல் உள்ளது
Wednesday, July 15, 2009
அம்மா
நண்பர் நிலா ரசிகனின் அழகான கவிதையொன்று:
காய்ச்சலில் நெற்றிதொடும் போதும்,
Friday, July 3, 2009
Friday, May 22, 2009
போதை
Wednesday, May 20, 2009
இறப்பு
Wednesday, May 13, 2009
இலங்கை
Thursday, May 7, 2009
மதம்
Tuesday, May 5, 2009
கோமாளி
இந்திய அரசியலில் எல்லோரும் கோமளீ தான் திமுக ஆதிமுக பமக பஜக இவர்கலின் கூத்து இருக்கே சும்மா சொல்லகுடாது அதிலும் ராமதாஸ் டாப்தான் போங்க ஆதிமுக திமுகன்னு மாறி மாறி சாய்கிறார் அப்படி இறுந்தும் அம்மா ஐயா இருவரும் ராமதாசுக்கு ஆர்த்தி எடுக்க தயாராத்தான் இருகிறார்கள் ஏன் எல்லோருக்கும் நன்ராக தெரியும் இவர் கூடு விட்டு கூடு பாயும் ஜன்மம் என்று அடுத்து சு ம சாமி அந்த கட்சியில் தலைவர் துனைதலைவர் கடைசி தொண்டன் வரை அவர் ஒருவர்தான் அப்படி இறுந்தும் முழு இந்தியாவையும் ஆலபோவது அவர்தான் என்பதுபோல் வாய் சவடால்வேறு அடுத்து பி ஜே தமிழகதில் 15 இடத்தில் திமுகக்கு ஆதரவு அனால் கைகு இல்லை அதே நேரம் புதுவைல் கையுக்கு ஆதரவு அதற்கு அவர் கூறும் காரணம் எற்றுகொள்ளகுடியதே ! அடுத்து த மு மு க அரசியல் என்றால் என்னவென்று இன்னும் படிக்கவே இல்லை அதற்குள் (அதன் தலைவர் ஜவகிருள்ள அடுத்த சு ம சாமி ). நமக்கு எதுக்கு ஊர்வம்பு ! ! !