Pages

Sunday, May 16, 2010

மூட நம்பிக்கை



கடந்த பிப்ரவரி 18 என் சகோதரனுக்கு
திருமணம் முடிந்தது உறவுக்காரப்பெண்னை
விறும்பி கரம்பிடித்தான் என் தாயின் அரைமனது சம்மதத்துடன்.

ஏன் அரை மனதுடன் சம்மதித்தார்கள் என்றாள்
அந்தபெண் பிறப்பின் வரிசையில் நான்காவதாக பிறந்தவள்.

அவங்களின் கணக்குப்படி நான்காவது பெண்னுடன் வழ்க்கையை
சந்தோஸமாக வாழமுடியாது கஸ்டமும் மனகுழப்பமும் பொருளாதாரத்தில்
பின்னடைவும் தான் இருக்கும் என்பது.

அவர்களை மூடநம்பிக்கையில் இறுந்து மாற்றி அரை சம்மந்தம் வாங்குவதர்குல்
பல உதாரணங்கலையும் பல தத்துவங்களையும் சில பொய்களையும்
சொல்லவேண்டிவந்தது

திருமணம் முடிந்து சில வாரங்கள் கலித்து தம்பி அம்மாவிடம்
சொண்னான் நான்காவதாக பிறந்தவளை கட்டியதால்
இன்று எனக்கு 2லட்சம் வாருமானம் வந்தது என்று

அம்மா கேட்டார்கள் இது உன் மூடநம்பிக்கை இல்லையா என்று.

Thursday, May 6, 2010

இவர்களுக்கு மரணதண்டனை???




மும்பை தாக்குதல் வழக்கில் உயிருடன் பிடிப்பட்ட
பயங்கரவாதி கசாப்புக்கு மரணத்தண்டனை
அறிவிக்கப்பட்டு விட்டது.
பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்

குற்றவாலி யாரா இருந்தாலும் குற்றத்திற்கு ஏற்ற தண்டனை
கொடுத்தே ஆக வேண்டும் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து
கிடையாது

கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே

இந்தியாவில் சூத்திரனாக ( வேதத்திதின் படி தேவுடியா மகனாக )
பிறந்ததனால் ஒரு கிராமத்தையே தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?

ஒரிசாவில் கிறிஸ்தவ பாதரியாரை குடும்பத்துடன் தீ இட்டு கொலுத்தினார்களே
அவர்களுக்கு?

குஜ்ராத்தில் பல அப்பாவி முஸ்லீம்களின் உயிரும் உடமையும் பறித்தார்களே
அவர்களுக்கு?

கசாப்புக்கு கிடைத்த தண்டனை சரியே
மற்றவர்களுக்கு எப்போது?

ஆவலுடன் திருவாளர் பொது ஜனம்!!!

Sunday, May 2, 2010

துனைவி



நான் என் முன்னால் காதலியைக்கேட்டேன்
இப்போது நி யார் என்று

வேறொருவனின் துனைவியென்றாள்

அவனுக்கு நி மனவியல்லவா என்றேன்

உடனே மறுத்தால் மனவியாகிறுந்தால் என்றோ
மரணித்திறுப்பேன் துனைவியென்பதால் தான்
இன்னும் உயிர்வாழ்கிறேன் என்றாள்

இது துரோகம் இல்லையா என்றேன்

கண்டிப்பாக எனக்கு நானே இழைத்துக்கொள்ளும்
துரோகம் என்றாள்

சரி எப்போது அவனுக்கு மனைவி ஆவாய் எனக்கேட்டேன்

அவன் கருவை என் வயிற்றில் சுமந்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்தாலும்
அக்குழந்தைக்கு தாயாவேன் ஆயினும் அவனுக்கு
துனைவியாகவே இருப்பேன் இறக்கும் வரை