மொழி என்பது உயிர் அல்ல.
உலகில் உள்ள அனைத்து மொழிகலும் சிறந்த மொழிதான் அவரவருக்கு.
எந்த மொழி சிறந்த மொழி என்று ஊமையிடம் கேட்டால் தன் தாய் மொழிக்கூட அவனுக்கு அன்னியமாகதான் தெரியும்.
ஆதிமனிதனிடம் கேட்டால் மொழி ஒரு காட்டுமிராண்டிதனம் என்றுகூட சொல்லிறுக்ககூடும்
எவன் ஒருவன் வேற்றுமொழியை கூடாது என்று போராட்டம் செய்கிறானோ அவன் யாராக இருந்தாலும் அறிவற்றவன் என்பதில் மாற்றுக்கறுத்து இல்லை
மொழி என்பது ஒரு செய்தி பரிமாற்றம்(communication)காகவே தவிர வேரு எதர்கும் இல்லை
உன் மொழி உனக்கு சிறந்தது என்பது உனக்கு சுலபம் என்பதால்
மொழியயைப்பற்றி உங்கள் அனைவரின் கருத்துகாக