என் தாத்தா தன் முதல் மனைவி இறந்தவுடன் என் பாட்டியை இரண்டாவதாக
மனந்துக்கொண்டார் என் பாட்டி தன் கணவனின் முதல் மனைவிக்கு வருடப்ஃபத்தியா குராண் ஓதுவது என்று எல்லா விசயத்தையும் மறக்காமல் செய்வார்கள்.
என் உருத்தல் : இதே போல் விதவையை மனந்தவர்கள் அவளின் முதல் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையானதை அனுமதிப்பார்களா ?
என் உறவுக்காரபெண்னுக்கு மூன்று பெண் குழந்தைகள் .
போதும் என்று அப்பெண் கருத்தடை அருவை சிகிச்சை செய்துக்கொண்டாள்
சில வருடம் கழித்து கடவுள் கொடுக்கநினைத்தால் மனிதன் தடுக்கமுடியாது என்பது போல் (செய்துக்கொண்ட அருவைசிகிச்சையில் ஏதோ தவறு நடந்துள்ளது)மீண்டும் கருவுற்றால் நான்காவதாக ஆண் குழந்தை பிறந்தது குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஸம்.
என் உருத்தல் : ஒருவேலை அப்பெண்னின் கணவனுக்கு அருவைசிகிச்சை செய்து அவள் கருவுற்றிருந்தால் அப்பெண்னின் நிலை என்ன? (மரபனு சோதனை எல்லாம் இல்லாத காலம்.)