Pages

Friday, July 30, 2010

மேன்மையானவர்கள்.

தாத்தா சொன்னது : கெட்டதைப்பேசாதே
கெட்டதைப்பார்க்காதே
கெட்டதைக்கேட்காதே

அரசியல்வாதி செயல் : வாய் இருந்தும் ஊமையாய்
கண் இருந்தும் குருடனாய்
செவி இருந்தும் செவிடனாய்

தனி மனித ஒழுக்கம் : நல்லதைப்பேசாதே
நல்லதைப்பார்க்காதே
நல்லதைக்கேட்காதே

இவர்களை விட
மாற்றுத்திறனாளிகள் நூறு சதம் மேன்மையானவர்கள்.

5 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையா சொன்னீங்க ராஜவம்சம் அண்ணே.. நல்ல பகிர்வு.

சிநேகிதன் அக்பர் said...

சரியாக சொன்னீர்கள்.

//தெரியாததை தெரிந்து கொல்வது//

தெரியாததை தெரிந்து கொள்வது அர்த்தம் மாறுகிறது நண்பரே.

ஹேமா said...

இதில் யார் மேன்மையானவர்கள் ?!

Unknown said...

இவர்களையெல்லாம் விட மாற்று திறனாளிகள் எவ்வளவோ மேல் .
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ராஜவம்சம் அவர்களே.
அர்த்தமுள்ள வரிகள்.
வாழ்த்துக்கள்.

தூயவனின் அடிமை said...

ஆமா இது எல்லாம் என்ன, யாருக்காவது தமிழ் தெரிந்தால் படித்து சொல்லுங்கள்.

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை