Pages

Friday, April 30, 2010

யார் சென்னைவாசி ?..



ஒவ்வொறு ஊருக்கும் ஒவ்வொறு
கலாச்சாரம் பன்பாடு பலக்கவலக்கம்
மொழி என்று எல்லாமே வேருப்படும்

ஆனால் சென்னைக்கு என்று தனிப்பட்ட
எந்த அடையாலமும் இல்லை ஏன்?
சென்னைக்கு சொந்தகாரன் யார்?
அவனின் அடயாலம் என்ன?

{கோ..தா-கொ..மா என்று ஒறுவன்
பேசுவதால் அவன் சென்னைக்கு சொந்தகாரன்
அல்ல}

கோவைக்காரன்,மதுரைக்காரன்,ராமனாதபுரத்தான்
நெல்லைக்காரனென்று அனைத்துமாவட்டக்காரர்கள்
மற்றும் இன்றி வெளி மானித்தவறும் ஆணவம்
செய்துக்கொண்டிருக்கும் போது எங்கே சென்றான்
சென்னை மாநகரத்தான்?

அதர்க்காக பெரிய வரலாற்று பின்னனியெல்லாம்
தேடவேண்டியது இல்லை

சென்னை என்பது ஒறு குட்டி இந்தியா

பலஇனம் பலமொழி பலமதம்
பலக்கலாச்சாரம் கலந்த கலவையாக!!!

No comments:

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை