Pages

Wednesday, May 13, 2009

இலங்கை

இன்று உலக அலவில் பேச்சப்படும் ஒரு செய்தி இலங்கை தமிழர் பிரச்னை தான் இதை தமிழர்களின் அறிவின்மை என்பதா இல்லை அறிவே இல்லை என்பதா! l t t e அடி வாங்குகிறது என்ரவுடன் பொங்கி எலும் தமிலினம் இதே தமிலனால் இலங்கை அப்பாவி மக்கள் அடி பட்டார்கள் உதை பட்டார்கள் பலர் உயிரயும் விட்டார்கல் அப்போது யாரும் வாய் திறக்கவில்லை நான் நடப்பது சரி என்று சொல்லவில்லை ஏன் இந்த பாகுபாடு என்றுதான் கேட்கிறேன் . தமிழன் என்பதற்க்காகத்தான் நாங்கள் L.T.T.E க்கு ஆதரவு என்றால் மனிதாபிமானம் இல்லாதவர்கள். வலி ரத்தம் உயிர் இழப்பு என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான் நாம் அடித்தாலும் அடிவாகினாலும் வலி ஒன்றுதான் இதே பக்கத்து நாடான நேபால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் தான் குரல் என்று கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்கவேண்டும் .அதை விட்டுவிட்டு தமிழ் மட்டும் என்றால் காட்டுமிறான்டித்தனம் .நமக்கு எதற்கு ஊர் வம்பு ! ! !

2 comments:

பாமரன் said...

இந்த தமிழனால்(LTTE) இலங்கையில் அநியாயமாக கொல்லப்பட்டு சொத்துக்கல் சூறையாடப் பட்டு சொந்த பூமியை விட்டு விறட்டியடிக்கப் பட்டார்களே தொழுகை நடக்கும் போது அழுகை சத்தம் கேட்க வைத்தார்களே அது சாதாரன இலங்கை அப்பாவி மக்களை அல்ல அப்பாவி இஸ்லாமிய மக்களை சகோதரா.


பாமரன் பலிச்சினு சொல்லிப்புடுவான்

ராஜவம்சம் said...

நண்றி பாமரன் அவர்களே நீங்கள் சொல்வது உண்மை தான்

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை