Pages

Thursday, April 22, 2010

இந்திய ஆட்சியாளர்கள்???பிரபாகரன்

;
பாகிஸ்தானுடன் இந்தியா
கார்கில் போர்புரியும் போது கூட
5ந்து வயது பாகிஸ்தானிச்சிறுமிக்கு
இறுதயமாற்றுஅறுவை சிகிச்சைநடந்தது

இதுதான் மனிதாபிமானம்

கொழைக்குற்றவாலிக்கு கூட தலைவலிக்கு
மறுத்துவம் செய்தே ஆகவேண்டும்

நாளை ஒசாமா பின்லேடனுக்கு சிகிச்சை
தேவப்பட்டாள் கூட அவன் அமெரிக்கா
சென்றால் சிகிச்சைக்கு பிறகு தான்
விசாரனைத்தொடங்கவேண்டும்

பிரபாகரனின் தாயிக்கு சிகிச்சையை நிராகரித்தததுக்கு
தமிழக அரசோ இந்திய அரசோ யார் எந்த காரணம்
சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல

அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாதவர்களா
இந்திய ஆட்சியாளர்கள்

3 comments:

ஹேமா said...

பொதுமக்களுக்கு இருக்கும் உணர்வு அரசியலுக்கு இருப்பதாய் இல்லை !
சரி ...விடுங்க அநாதைக்கு ஆயிரம் சொந்தம் என்பதாய் ஆறிக்கொள்வோம் !

Unknown said...

//அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாதவர்களா
இந்திய ஆட்சியாளர்க//

மனிதாபிமானம் இருந்தா அரசியல் பண்ண முடியுமா

Unknown said...

திரும்ப வந்திட்டீங்க போல

Post a Comment

புத்திமதி சொல்வது உங்கள் கடமை